செய்தியும் சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

மனித உயிர்கள் பலி
* கும்பமேளாவை சிறப்பாக நடத்தியமைக்கு பாராட்டு – காஞ்சி சங்கர மடத்துக்கு வர உ.பி. முதலமைச்சருக்கு சங்கராச்சாரியார் அழைப்பு
>> கும்பமேளாவில் எத்தனை நூறு மனித உயிர்கள் பலி என்ற கணக்கோடு வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறாரா சங்கராச்சாரியார்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *