நினைவு நாள் நன்கொடை

Viduthalai
0 Min Read

ராணிப்பேட்டை மாவட்டம் திராவிடர் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணன் – ராணி இணையரின் இளைய மகன் நினைவில் வாழும் பெ.குட்டிமணி பிரபாகரன் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளை (24-02-2024) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக அவரது குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *