எழுத்தாளர் தமிழ்மறையான் மறைந்தாரே!

0 Min Read

அரசியல்

புத்தர் அறிவுலகம் தோழர் எழுத்தாளர் தமிழ்மறையான் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பெரிதும் வருந்து கிறோம். புத்தர், வள்ளுவர், அம்பேத்கர், பெரியார் ஆகி யோரின் கொள்கைகளைப் பரப்பப் பெரிதும் முனைப்புடன் உழைத்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராட்டம், எழுத்து, பேச்சு என்று தொடர்ந்து இயங்கியவர். அவருக்கு நம் வீரவணக்கத்தையும், அவ ருடைய மறை வால் வாடும் குடும்பத்தினர், தோழர்கள், பத்திரிகையாளர்கள் அனை வருக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

12.7.2023

மன்னார்குடி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *