மாட்டிறைச்சி வழக்கு

1 Min Read

அசாம் பிஜேபி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

டில்லி,பிப்.23- மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கில் அசாம் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அசாமில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபர் மீது கால்நடை பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கில் அசாம் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அசாம் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வெறும் பார்வையால் மட்டுமே அந்த இறைச்சி எந்தெந்த கால்நடைகளைச் சார்ந்தது என்பதை எப்படி கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *