பிப்ரவரி 26
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இராஜபாளையம் வருகை
கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்
26.02.2025 அன்று மாலை இராஜபாளையம் கழக மாவட்டம் முரம்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொதிகை அதிவிரைவு ரயிலில் வருகை தர உள்ளார். காலை 5 மணி அளவில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் இல. திருப்பதி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள், உணர் வாளர்கள், ஏனைய பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டுகிறோம்.
இ்வண்
இரா.கோவிந்தன் மாவட்ட செயலாளர்
கோ.பெத்தையா மாவட்ட செயலாளர் ப.க
வழவை.முத்தரசன் மாவட்ட அமைப்பாளர் ப.க