கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

1 Min Read

பிப்ரவரி 26
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இராஜபாளையம் வருகை
கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

26.02.2025 அன்று மாலை இராஜபாளையம் கழக மாவட்டம் முரம்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொதிகை அதிவிரைவு ரயிலில் வருகை தர உள்ளார். காலை 5 மணி அளவில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் இல. திருப்பதி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள், உணர் வாளர்கள், ஏனைய பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டுகிறோம்.

இ்வண்

இரா.கோவிந்தன் மாவட்ட செயலாளர்
கோ.பெத்தையா மாவட்ட செயலாளர் ப.க
வழவை.முத்தரசன் மாவட்ட அமைப்பாளர் ப.க

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *