புதுடில்லி, ஜூலை 13 2 புதிய நீதிபதிகள் தொடர்பான பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் குடியரசுத்தலைவர் அவர்களை நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டார் உச்சநீதிமன்ற கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதி களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பரிந்து ரையை ஒன்றிய அரசு ஏற்று ஒப்புதல் அளித்தது, இதனை அடுத்து தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கட் நாராயண பஹாட்டி ஆகிய இருவரையும் உச்ச் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிநியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books