நன்கொடை

1 Min Read

பெரியார் பெருந்தொண்டர் அவினாசி இராமசாமி (வசூலித்த தொகை) ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.50,000த்தை
தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நன்கொடை

கோபி இராஜமாணிக்கம் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.1,00,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கோபி
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், ஈரோடு சண்முகம் உள்ளனர். (சிதம்பரம், 15.2.2025)

நன்கொடை

வடசேரி ஞானசிகாமணி பொதுக் குழு உறுப்பினர் (உரத்தநாடு) ‘விடுதலை’ சந்தா தொகை ரூ.18,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.உடன்: வழக்குரைஞர் அமர்சிங், அருணகிரி மற்றும் தோழர்கள் உள்ளனர்.  கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 64 ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.25,000 அய் குமரி மாவட்ட கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள். (சிதம்பரம், 15.2.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *