கழகக் களத்தில்…!

2 Min Read

20.2.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2536
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: புலவர் ந.வெற்றியழகன் *நூல் திறனாய்வு: திராவிட இயக்கச் சாதனைகள் (3) – தொடர் சொற்பொழிவு * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
21.2.2025 வெள்ளிக்கிழமை
தஞ்சாவூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகர கழக செயலாளர்) * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன் *பொருள்: பிப்ரவரி 15இல் சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டம் * நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகர இணைச் செயலாளர்) * இவண்: அ.அருணகிரி (தஞ்சை மாவட்டக் கழகச் செயலாளர்).

22.2.2025 சனிக்கிழமை
பொத்தனூர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு 11 கொடையாளர்கள் உடற்கொடை உறுதிமொழி வழங்கும் நிகழ்வு பொதுக்கூட்டம்
பொத்தனூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் திடல், பொத்தனூர் * தலைமை: க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்) * வரவேற்புரை: ப.இளங்கோ (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: ப.காளிமுத்து * முன்னிலை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர்), த.சண்முகம், ஆ.கு.குமார், வை.பெரியசாமி, ஆர்.கருணாநிதி * சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பொத்தனூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *