22.2,2025 சனிக்கிழமை
சிதம்பரம் பொதுக்குழு தீர்மானத்தின்படி,
தமிழர் தலைவர் அவர்களின் ஆணைப்படி, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டியில் கிளைக் கழகம் துவக்க விழா! கழகக் கொடியேற்றுதல்!!
ஜாதி ஒழிப்பு வீரர் கே.சி. கந்தசாமி படத்திறப்பு!!
கல்பாரப்பட்டி: காலை 10:00 மணி * இடம்: கல்பாரப்பட்டி, (சேலம் மாவட்டம்) * தலைமை: வீரமணி ராஜு, சேலம் மாவட்டத் தலைவர் * வரவேற்பு & ஒருங்கிணைப்பு : சி.பூபதி, சேலம் மாவட்டச் செயலாளர் * முன்னிலை : கி. ஜவகர், சேலம் மாவட்டக் காப்பாளர், சி.வேலாயுதம், பொதுக்குழு உறுப்பினர் * சிறப்பு அழைப்பாளர்: சு. லோகநாதன், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் * “ஜாதி ஒழிப்புப் போராளி”
கே.சி கந்தசாமி அவர்களின் படத்தை திறந்து வைப்பவர்: சி. கோவிந்தராசு (பெரியார் பெருந்தொண்டர்) * கொடியேற்றி, கருத்துரை : ஊமை ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் * நன்றியுரை: சந்தோஷ் ராஜா, கல்பாரப்பட்டி
கழகக் களத்தில்…!
Leave a Comment