கழகக் களத்தில்…!

1 Min Read

22.2,2025 சனிக்கிழமை
சிதம்பரம் பொதுக்குழு தீர்மானத்தின்படி,
தமிழர் தலைவர் அவர்களின் ஆணைப்படி, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டியில் கிளைக் கழகம் துவக்க விழா! கழகக் கொடியேற்றுதல்!!
ஜாதி ஒழிப்பு வீரர் கே.சி. கந்தசாமி படத்திறப்பு!!
கல்பாரப்பட்டி: காலை 10:00 மணி * இடம்: கல்பாரப்பட்டி, (சேலம் மாவட்டம்) * தலைமை: வீரமணி ராஜு, சேலம் மாவட்டத் தலைவர் * வரவேற்பு & ஒருங்கிணைப்பு : சி.பூபதி, சேலம் மாவட்டச் செயலாளர் * முன்னிலை : கி. ஜவகர், சேலம் மாவட்டக் காப்பாளர், சி.வேலாயுதம், பொதுக்குழு உறுப்பினர் * சிறப்பு அழைப்பாளர்: சு. லோகநாதன், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் * “ஜாதி ஒழிப்புப் போராளி”
கே.சி கந்தசாமி அவர்களின் படத்தை திறந்து வைப்பவர்: சி. கோவிந்தராசு (பெரியார் பெருந்தொண்டர்) * கொடியேற்றி, கருத்துரை : ஊமை ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் * நன்றியுரை: சந்தோஷ் ராஜா, கல்பாரப்பட்டி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *