நன்கொடை

viduthalai
0 Min Read

அரியலூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சி.சிவக்கொழுந்து அவர்களின் துணைவர் சி.இராணி அம்மையாரின்
11ஆம் ஆண்டு (12.02.2025) நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை மகன் சி.கரிகாலன், மருமகள் இ.மதுமலர், பெயர்த்திகள் க.மகிழினி, க.இனியா ஆகியோர் வழங்கியுள்ளனர். நன்றி. – காப்பாளர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *