அரியலூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சி.சிவக்கொழுந்து அவர்களின் துணைவர் சி.இராணி அம்மையாரின்
11ஆம் ஆண்டு (12.02.2025) நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை மகன் சி.கரிகாலன், மருமகள் இ.மதுமலர், பெயர்த்திகள் க.மகிழினி, க.இனியா ஆகியோர் வழங்கியுள்ளனர். நன்றி. – காப்பாளர்
நன்கொடை

Leave a Comment