14.2.2025 வெள்ளிக்கிழமை கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

புதுச்சேரி: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி *தலைமை: ச.சித்தார்த் (திராவிடர் கழக இளைஞரணி செயலாளர், புதுச்சேரி) *வரவேற்புரை: ச.பிரபஞ்சன் (திராவிட மாணவர் கழக செயலாளர், புதுச்சேரி) *முன்னிலை: இரா.சடகோபன் (மாவட்டக் காப்பாளர்), இர.இராசு (மாவட்டக் காப்பாளர்) *நோக்கவுரை:
நாத்திக.பொன்முடி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி) *கருத்துரை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி), வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி) *பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் *நன்றியுரை: பெ.அறிவுச்செல்வன் (திராவிட மாணவர் கழக செயலாளர்)

14.2.2025 வெள்ளிக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி
பொன்.தேவநாதன் முதலாமாண்டு நினைவு நாள் சிறப்பு தெருமுனைக் கூட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
பழையவலம்: மாலை 4 மணி *இடம்: கடைவீதி, பழையவலம் *வரவேற்புரை: தேவ.நர்மதா (கழக சொற்பொழிவாளர்) *தலைமை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) *முன்னிலை: உ.மதிவாணன்(தாட்கோ தலைவர், மேனாள் அமைச்சர்), புலிவலம் ஏ.தேவா (ஒன்றிய திமுக செயலாளர், மு.ஒன்றிய பெருந்தலைவர்) *தொடக்கவுரை: வே.அறிவழகன் (திரு.வி.க.கல்லூரி, டிஎஸ்எப் தலைவர்) *சிறப்புரை:
இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ரா.சந்தோஷ்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *