சென்னை – இராணி மேரிக் கல்லூரியும், திராவிடர் வரலாற்று ஆய்வு

1 Min Read

சென்னை – இராணி மேரிக் கல்லூரியும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து ‘திராவிடக் கருத்தியலும், இந்திய அரசமைப்புச் சட்டமும்’ என்ற தலைப்பில் நடத்திய தேசியக் கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசும் வழங்கி கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் உமா மகேஸ்வரி பாராட்டினார். நிகழ்ச்சியில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் ெப.ஜெகதீசன், துணைத் தலைவர் பேராசிரியர் அ. கருணானந்தன், பேராசிரியர் ராமு. மணிவண்ணன், பேராசிரியர் திலகவதி, வழக்குரைஞர் அ.அருள்மொழி, துறைத்தலைவர் (பொறுப்பு) முனைவர் கமலா தேவி மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். (சென்னை, 12.2.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *