ஜாதி மறுப்பு இணையேற்பு

Viduthalai
0 Min Read

தாரணி – பரத் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தளபதி பாண்டியன் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *