குரு – சீடன்!

Viduthalai
0 Min Read

அர்ச்சகர்களின் வயிற்று உண்டிக்குத்தானே!
சீடன்: அர்ச்சகர்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தவேண்டும் என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோவில் அறங்காவலர் உத்தரவிட்டிருக்கிறாரே, குருஜி!
குரு: அர்ச்சகர் வயிற்று உண்டிக்குத்தானே காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன, சீடா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *