பட்டீஸ்வரம் சுயமரியாதைச் சுடரொளி க.அய்யாசாமியின் 21ஆம் ஆண்டு நினைவு நாளை (10.2.2025) யொட்டி அதனை நினைவு கூறும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினரால் ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
வலங்கைமான் ஒன்றிய மேனாள் தலைவர் நா. சந்திரசேகரன்-சாந்தி (கோவிந்தகுடி) ஆகியோரின் பெயர்த்தியும், இளந்தமிழ்- பாவேந்தனின் மகளுமான இ.பா.தமிழ்இனியாள் முதல் அகவை தினத்தில் ரூ500 விடுதலை வளர்ச்சி நிதி அளித்தனர்.