நன்கொடை

viduthalai
0 Min Read

பட்டீஸ்வரம் சுயமரியாதைச் சுடரொளி க.அய்யாசாமியின் 21ஆம் ஆண்டு நினைவு நாளை (10.2.2025) யொட்டி அதனை நினைவு கூறும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினரால் ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

நன்கொடை

வலங்கைமான் ஒன்றிய மேனாள் தலைவர் நா. சந்திரசேகரன்-சாந்தி (கோவிந்தகுடி) ஆகியோரின் பெயர்த்தியும், இளந்தமிழ்- பாவேந்தனின் மகளுமான இ.பா.தமிழ்இனியாள் முதல் அகவை தினத்தில் ரூ500 விடுதலை வளர்ச்சி நிதி அளித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *