தந்தை பெரியார் சிலை சுற்றி உயர்மட்ட மேடை அமைப்பு

0 Min Read

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை, மற்றும் வளாகம், செப்பனிடப்பட்டு சிலையைச் சுற்றி உயர்மட்ட மேடை மற்றும் புதிய படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட கழக துணைத் தலைவரும் செம்பனார்கோயில் அய்யப்பன் ஹோட்டல் மற்றும் கேட்டரிங் உரிமையாளருமான தோழர் அன்பழகன் இதற்கான முழு செலவையும் தனது சொந்த பொறுப்பில் ஏற்று செய்து வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *