ரூ. 5 ஆயிரம் நிதி

Viduthalai
0 Min Read

சிதம்பரத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மாநில பொதுக்கூட்டத்திற்குப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில், பேரா.பூ.சி.இளங்கோவன், வடலூர் புலவர் இராவணன் அன்பு.சித்தார்த்தன், யாழ்திலிபன் ஆகியோர் மண்டல தலைவர் நெய்வேலி RPS மற்றும் RPS.பண்பாளன் ஆகியோரை சந்தித்து ரூ.5 ஆயிரம் நிதியைப் பெற்றனர். வடலூர் புலவர் இராவணன் ரூ. 5 ஆயிரம் நிதி அளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *