8.2.2025 சனிக்கிழமை பெரியார் பேசுகிறார் தொடர்-97

1 Min Read

அறிஞர் அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு நூல் திறனாய்வு மற்றும் மதர் தெரசா பவுண்டேசன் – துபாய் பிளாக் துலிப் நிறுவனம் இணைந்து நடத்திய 2500 – கைம்பெண்களுக்கு புதிய பாதை எனும் வாழ்க்கை விழிப்புணர்வு தன்னம்பிக்கை விழா நடத்திய மதர் பவுண்டேசன் நிறுவனர் ஏ.ஆர்.சவரிமுத்துவுக்கு பாராட்டு விழா
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: ம.செந்தில்குமார் (மாநகர பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: அ.அருணகிரி (மாவட்ட கழக செயலாளர்) * முன்னிலை: செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகர செயலாளர்) * பாராட்டுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்)
*நூல் திறனாய்வாளர்: முனைவர் க.அன்பழகன் (மாநில கழக கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * நூல் : அறிஞர் அண்ணாவின் “தஞ்சை வீழ்ச்சி” * பாராட்டு பெறுபவர்: ஏ.ஆர்.சவரிமுத்து (நிறுவனர், மதர் தெரசா பவுண்டேசன், தஞ்சாவூர்) * நன்றியுரை: பாவலர் பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்)

8.2.2025 சனிக்கிழமை
கழக இளைஞரணி
கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: மாலை 5.00 மணி * இடம்: அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2 * தலைமை: தி.இல.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர், இளைஞரணி) * வரவேற்புரை: செ.நவீன்குமார் (மாவட்டச் செயலாளர், இளைஞரணி) * முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) * பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) * நன்றியுரை: ஆ.கலைமணி (மாவட்டத் துணைத் தலைவர், தி.மா.கழகம்) * திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து சிறப்பித்திட அன்புடன் வேண்டுகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *