தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ம.கவிதா தன் முதல் கவிதைப் புத்தகத்தை வழங்கி, வாழ்த்துப் பெற்றதன் மகிழ்வாக ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.2,000 நிதியாக வழங்கினார். உடன் திருப்பத்தூர்
வி.ஜி.இளங்கோ. (5.2.2025)
பெரியார் உலகத்திற்கு’ ரூ.2,000 நிதி

Leave a Comment