கழகக் களத்தில்…!

2 Min Read

7.2.2025 வெள்ளிக்கிழமை
கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கம்
தமிழர் திருநாள் (ம) விருது வழங்கல் விழா
கடலூர்: மாலை 5.30 மணி * இடம்: அண்ணா அரங்கம், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்
* வரவேற்புரை: சாது. ச.இராசதுரை (துணைத் தலைவர், மாவட்டத் தமிழ்ச் சங்கம்) * முன்னிலை: ப.சிவக்குமரன் (துணை செயலாளர், மாவட்டத் தமிழ்ச்சங்கம்) * தலைமை: பேரா.இரா.ச.குழந்தைவேலனார் (தலைவர், கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம்)
* விருதுகள் வழங்கி விழாப் பேருரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: சு.சண்முகசுந்தரம் (துணைத் தலைவர்), அரிமா பா.மொ.பாஸ்கரன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் தி.ச.திருமார்பன்.
* விருதாளர் அறிமுகம்: முனைவர் சானகி.இராசா (செயலாளர், மாவட்டத் தமிழ்ச்சங்கம்) *விருதுகள் பெறுவோர்: அருந்தமிழ்ச் செம்மல் : கவிஞர் இளமாறன் (தென்றல் இலக்கியப் பேரவை, நெய்வேலி), அறநெறிச் செம்மல் : மருதவாணன் (குடியிருப்போர் நலச் சங்கம், கடலூர்), பணிநிறைச் செம்மல் : ம.கோமதி (மனநல ஆலோசகர், அய்.கியூ. மய்யம், கடலூர்), தொண்டறச் செம்மல்: மருத்துவர் பிரவீன் அய்யப்பன் (மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி, புதுவை)
* கலை நிகழ்ச்சிகள்: சிலம்பம் ஆர்.எம்.வி.பயிற்சிப் பள்ளி, கடலூர், நாட்டியம் நாட்டியச் சிறகுகள், கடலூர். * நன்றியுரை: கவிஞர் குறிஞ்சி ந.இரவி (பொருளாளர், மாவட்டத் தமிழ்ச்சங்கம்) * அன்புடன்: கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம்.

கரூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 7.2.2025
இடம்: தோழர் குமார் தையலகம்,
காந்தி கிராமம், கரூர்
தலைமை: ம.ஜெகநாதன்
(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
வரவேற்புரை: இரா.பெரியார் செல்வன்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
முன்னிலை: ப.குமாரசாமி (மாவட்டத் தலைவர்), ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்)
சிறப்புரை நோக்கஉரை: நாத்திக பொன்முடி
(மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: ச.குமார்
(மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
பொருள்: இளைஞரணியை கட்டமைத்தல்.

7.2.2025 வெள்ளிக்கிழமை
என்றென்றும் பெரியார்…
சிறப்புக் கருத்தரங்கம்
நாள்: 7.2.2025, வெள்ளி மாலை 5.30 மணி
இடம்: கவிக்கோ அரங்கம், சென்னை
தலைப்பு ‘பெரியாரும் தமிழரும்’
உரை: ப.திருமாவேலன்
(நிர்வாக ஆசிரியர், கலைஞர் தொலைக்காட்சி)
தலைப்பு: ‘பெரியாரும், தலித்துகளும்’
உரை: ஆளுர் ஷாநவாஸ்
(சட்டமன்ற உறுப்பினர், துணைப்பொதுச் செயலாளர் (விசிக)
தலைப்பு: ‘பெரியாரும் பெண்களும்’
உரை: சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைப்பு: ‘பெரியாரும் ஆன்மீகவாதிகளும்’
உரை: முதுமுனைவர் சத்தியவேல் முருகனார்
(ஆகம அறிஞர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *