இந்தியாவில் நிலவும் நிறவெறி மிகவும் மோசமானது!

Viduthalai
1 Min Read

அருந்ததி ராய்

அருந்ததி ராய் ஆங்கில இதழுக்கு கொடுத்த நேர்காணல்:
‘‘Arundhati Roy on Indian anti-black racism: ‘‘Look at the Indian obsession with fair skin… If you watch Bollywood movies you’d imagine India was a country of white folks. Indian racism towards Black people is almost worse than white peoples’ racism.’’
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘இந்தியாவிலிருந்து தயாரிக்கப்படும் திரைப்படங்களில் பெரும்பாலும் பளிச் நிறத்தோலுடைய பெண்களையே நாயகியாக நியமிப்பார்கள். இதற்குக் காரணம் இந்திய திரைப்படங்களை வேற்று நாட்டவர்கள் பார்க்க நேரிட்டால், இங்கு வெள்ளைத் தோலுடையவர்கள் அழகாகவும், நல்ல திறமையுடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதற்காகப் பார்ப்பனிய பனியாக்கள் கூட்டாக சேர்ந்து செய்யும் நயவஞ்சக நடவடிக்கை இது.
அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் நிறவெறியை விட, இந்தியாவில் நிலவும் நிறவெறி மிகவும் மோசமானது.’’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *