அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், குளங்கள், தார்ச்சாலைகள் சீரமைப் புக்காக ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக் கப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் சென்னை பள்ளிகளுக்கு இடையிலான 2024–2025 கல்வியாண்டிற்கான விளையாட்டு போட்டிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.