கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பெரியார் பற்றிய கட்டுரைப்போட்டி

2 Min Read

31.1.2025 வெள்ளிக்கிழமை

கன்னியாகுமரி: மாலை 3.00 மணி * இடம்: அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தக்கலை * போட்டிக்கான தலைப்பு: வைக்கம் வீரர் பெரியார்…, பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் பெற்றுத்தந்த சமூக நீதி * தலைமை: சகோதரி.லீமா ரோஸி (தலைமை ஆசிரியை) * முன்னிலை: ஞா.பிரான்சிஸ், ம.தயாளன் கழகக் காப்பாளர்கள் * போட்டியைத் தொடங்கிவைப்பவர்கள்: மா.மு. சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்) * ஒருங்கிணைப்பு : லில்லி (தமிழ் ஆசிரியை) * ஏற்பாடு : பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.

1.2.2025 சனிக்கிழமை
ஒசூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர்: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் தோட்டம், முனிஸ்வர் நகர் * பொருள்: பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்துவது குறித்து, பெரியார் சதுக்கம் பற்றி, பெரியார் உலகம், கழக செயல்பாடுகள் குறித்து* விழைவு: மாநில, மாவட்ட, நகர, ஒன்றியம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்,தொழிலாளரணி பொறுப்பாளர்கள் உரிய நேரத்தில் பங்குபெறுதல் * அழைப்பு: சு.வனவேந்தன் (மாவட்ட கழக தலைவர்), மா.சின்னச்சாமி (மாவட்ட கழக செயலாளர்).

கொடியேற்றுதல், கல்வெட்டு திறப்பு….
சேலம்: காலை 10:00 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சேலம் * தலைமை: வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை:சி.பூபதி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) * இலட்சியக் கொடியேற்றுபவர்:
கி. ஜவகர் (கழகக் காப்பாளர், சேலம்) * கல்வெட்டுத் திறப்பாளர்: பழனி புள்ளையண்ணன் (கழகக் காப்பாளர், மேட்டூர்) * நன்றியுரை: அரங்க இளவரசன் (மாநகரத் தலைவர், சேலம்) * விழைவு: பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளரணி, இளைஞரணி,மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *