பெரியார் விடுக்கும் வினா! (1551)

Viduthalai
0 Min Read

பாவத்திற்கு பயந்து திருடாதவனும், காவலுக்கு பயந்து திருடாதவனும், உதைக்குப் பயந்து திருடாதவனும், மானத்திற்குப் பயந்து திருடாதவனும் ஒரே யோக்கியதையுடையவர்களே அன்றி வெவ்வேறு யோக்கியதையுடையவர்கள் ஆவார்களா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *