பாவத்திற்கு பயந்து திருடாதவனும், காவலுக்கு பயந்து திருடாதவனும், உதைக்குப் பயந்து திருடாதவனும், மானத்திற்குப் பயந்து திருடாதவனும் ஒரே யோக்கியதையுடையவர்களே அன்றி வெவ்வேறு யோக்கியதையுடையவர்கள் ஆவார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’