4 நாள் வேலை சுழற்சி.. இங்கிலாந்தில் முதல்கட்டமாக அமல்படுத்திய 200 நிறுவனங்கள்!

1 Min Read

லண்டன், ஜன.29 வாரத்திற்கு 5 நாள் வேலை என்பது சோர்வை ஏற்படுத்துவதாகக் கூறி, பல நாடுகள் 4 நாள் வேலை வாரத்தை அமல்படுத்த முயற்சிக் கின்றன. இங்கிலாந்தில், 4 நாள் வேலை வாரம் ஒரு சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. 100 நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை அங்கீகரித்தன. இந்தத் திட்டத்தின் காரணமாக ஊதியம் அல்லது சலுகைகள் எதுவும் குறைக்கப்படாது என்று கூறப்பட்டது.
இங்கிலாந்தில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், அங்கு 200 நிறுவனங்கள் 4 நாள் வேலை வாரத்தை நிரந்தரமாக அமல்படுத்தியுள்ளன. இந்த 200 நிறுவனங்களில் மொத்தம் 5,000 ஊழி யர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தில் 4 நாள்கள் வேலை செய்வதன் மூலம் ஊழியர்கள் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்றும், இது ஊழியர்களின் மன ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம் படுத்தும் என்றும் நிறு வனங்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *