Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: தமிழ்நாடு மீனவர்கள் என்றால் அலட்சியமா?
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

தமிழ்நாடு மீனவர்கள் என்றால் அலட்சியமா?

Last updated: January 29, 2025 2:28 pm
Published: January 29, 2025
தமிழ்நாடு
SHARE

கோடியக்கரை அருகே நடுக்கடலில் அட்டூழியம்
மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

காரைக்கால், ஜன.29 நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கைது செய்து உள்ளனர். கடலில் குதித்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. கடந்த 25ஆம் தேதி ஒரே நாளில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்காத நிலையில் நாகப்பட்டினம், காரைக்காலை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்வேல்.இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே கிராமத்தை சேர்ந்த மாணிக்கவேல் (39), தினேஷ் (30), கார்த்திகேசன் (27), செந்தமிழ் (27), பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன் (22), வெற்றிவேல் (28), மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி சேர்ந்த நவேந்து (34), வானகிரியை சேர்ந்த ராஜேந்திரன் (36), ராம்கி (30), நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த சசிகுமார் (26), நந்தகுமார் (30), பாபு (31), குமரன் (28) ஆகிய 13பேர் கடந்த 26ஆம் தேதி காலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் 27.1.2025 அன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், இந்தியகடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அச்சமடைந்த செந்தமிழ், பாபு ஆகிய 2 மீனவர்கள் கடலில் குதித்தனர். அப்போது ஒரு மீனவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

துப்பாக்கி முனையில்!
துப்பாக்கி முனையில் படகில் இருந்த 11 மீனவர்கள் மற்றும் கடலில் தத்தளித்த 2 மீனவர்களையும் கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட படகுடன் யாழ்ப்பாணம் அழைத்து சென்றனர். பின்னர் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 2 மீனவர்கள் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கிராமத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read

தமிழ்நாடு
அதிர்ச்சித் தகவல் அறுபது விழுக்காடு பேர் அதீத வெப்பம் சார்ந்த பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
ஜூலை 15ஆம் அரசுப் பள்ளி மாணவர்களுடன் காணொலியில் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார்
Ad imageAd image
கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கொடியேற்றுவிழா
தோஷங்களை நீக்குவதாகக் கூறும் ஆம்பூர் நாகநாதசுவாமி கோவிலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய பணிகள் தீவிரம் ஜூலைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்
வதந்திகளை நம்ப வேண்டாம் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த அய்ந்து நாள்களில் பேருந்துகளில் ஆறு லட்சம் பேர் பயணம் விரைவுப் போக்குவரத்து கழகம் தகவல்
TAGGED:காரைக்கால்தமிழ்நாடுமீனவர்கள்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?