யுபிஎஸ்சி (UPSC) தேர்வில் முக்கிய மாற்றம்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே வயது, இடஒதுக்கீடு சான்றிதழ்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய யுபிஎஸ்சி (UPSC) உத்தரவிடப் பட்டுள்ளது. இதற்கு முன்னர், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் இந்த ஆவணங்கள் பெறப்பட்டு வந்தன. ஆனால், போலி ஆணவத்தால் சிக்கிய மேனாள் IAS பூஜா கேத்கர் பிரச்சினையை தொடர்ந்து இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 979 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 22ஆம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *