வழக்குரைஞர் வனராசு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்

Viduthalai
0 Min Read

வழக்குரைஞர் வனராசு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் கடலூர் தண்டபாணி, தேசிங்குராஜன், தென்.சிவக்குமார், மணிவேல், குணசேகரன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (24.1.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *