தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காரைக்கால் வழியாக கடலூருக்கு செல்லும் வழியில் காரைக்காலில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புதிதாக தொடங்க விருக்கும் பழ முதிர்ச் சோலை பழக்கடையை பார்வையிட்டார். உடன் காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், துணைத் தலைவர் க.பதிஜெய்சங்கர், மு.பி பெரியார் கணபதி, திமுக மாநில மாணவரணி அமைப்பாளர் பெரியார் ஜவகர், ராஜ்மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர், விடுதலை கனல். மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். (24.1.2025)
புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் வரவேற்பு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
