நாள்: 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5 மணியளவில்
இடம்: பெரியார் மன்றம், 15 குளக்கரைத் தெரு,
இலட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை
மணமக்கள்: க.மதிவதனி-முனைவர் கு.திருப்பதி
முன்னிலை: காமாட்சி பாண்டியன்
வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைப்பவர்:
ப.முத்தையன்
(தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர்)
தங்களை அன்புடன் வரவேற்கும்:
கு.வெங்கடேசன்.கிருஷ்ணவேணி
(ராஜன் லாரி சர்வீஸ், மதுரை)
– சவுந்தரி நடராஜன், செஞ்சி,
ந.பசுமதி-கலைச்செல்வி (நகர கழகத் தலைவர், விருத்தாசலம்), ந.கதிரவன்-வெண்ணிலா, செஞ்சி, வழக்குரைஞர் ந.விவேகானந்தன்-சித்ரலேகா, தாம்பரம் அலைபேசி எண் – 9488661068
கெடார் சு.நடராசன்-சவுந்தரி இல்ல மணவிழா
Leave a Comment