நாள்: 25.1.2025 சனி காலை 10 மணி
இடம்: டி.கே.ஆர். பெரியார் படிப்பகம், மேட்டூர்
வரவேற்புரை: இரா.கலையரசன்
(மேட்டூர் நகர தலைவர்)
முன்னிலை: சி.சுப்பிரமணியன்,
ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை:
கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்)
கருத்துரை: பழநி.புள்ளையண்ணன்
(காப்பாளர், திராவிடர் கழகம்)
தலைமையேற்று நோக்கவுரை:
நாத்திக.பொன்முடி
(கழக இளைஞரணி மாநில செயலாளர்)
சிறப்புரை:
ஊமை.ஜெயராமன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
பொருள்: 1. இளைஞரணியைக் கட்டமைத்தல். 2. பெரியார் உலகம். 3. விடுதலை சந்தா சேர்த்தல்.
விழைவு: கழகத் தோழர்கள் மற்றும் இளைஞரணித் தோழர்கள் தவறாது பங்கேற்கக் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுரை: சு.பாலன்
ஏற்பாடு: மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகம்.
மேட்டூர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையடல் கூட்டம்
Leave a Comment