2,553 புதிய மருத்துவர்கள் நியமனம்: மா.சுப்பிரமணியன்

0 Min Read

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,553 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், புதிய மருத்துவர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றார். அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் சிறப்பாக மருத்துவம் பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *