அரசமைப்பு மீது தாக்குதல்: ராகுல்

0 Min Read

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசமைப்பு மீது தாக்குதல் நடத்து வதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பாட்னாவில் பேசிய அவர், அரசமைப்பு உருவாக்கப்பட்ட போது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற மோகன் பகவத் பேச்சை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். பீகாரில் நடத்தப்பட்டதை போல், போலி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், இந்தியா முழுவதும் முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *