வேலூர் மாவட்ட காப்பாளர்கள் குடியாத்தம் ஈஸ்வரி – சடகோபன் இணையர்கள், மகள் இரம்யா கண்ணன் ஆகியோர் தங்கள் குடும்பம் சார்பிலும், தங்கள் லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளி சார்பிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக, “பெரியார் உலகம்” நிதிக்காக ஒரு இலட்சம் ரூபாய் (1,00,000) நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
“பெரியார் உலகம்” ரூ.1,00,000 நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:பெரியார் உலகம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books