பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? புகார் அளிக்கலாம்

0 Min Read

பொங்கல் முடிந்து பணிபுரியும் இடங்களுக்கு மக்கள் திரும்ப சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட கூடுதல் பேருந்துகள இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், புகார் அளிக்க அரசு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு பேருந்து எனில் 94450 14436 எண்ணிலும், தனியார் ஆம்னி பேருந்து 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 புகார் அளிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *