தென் ஆப்பிரிக்காவில், சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு மாகாணத்தில் உள்ள சுரங்கத்துள் மாதக் கணக்கில் சிக்கிக் கொண்ட அவர்கள், பட்டினியாலும், நீர்ச்சத்து குறைபாட்டாலும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுவரை 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சுரங்கத்தில் சிக்கி 100 பேர் பலி!

Leave a Comment