காரைக்குடி வள்ளல் அழகப்பா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘‘திருமதி லஷ்மி வளர்தமிழ் நூலகத்’’திற்கு 1000 நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நன்கொடையாக அளித்தமைக்காக நன்றி தெரிவித்து, அந்நூலகத்தினை ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் திறந்து வைக்கவிருக்கும் விழா அழைப்பிதழினை ேமனாள் ஒன்றிய நிதியமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் நேரில் வழங்கினார் (சென்னை, 14.1.2025).
தமிழர் தலைவருக்கு நன்றி!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:ப.சிதம்பரம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books