கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

13.1.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஏழாவது முறையும் திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகிவிட்டனர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.

தி இந்து:

*பல்கலைக்கழக நியமனங்களில் ஒன்றிய அரசின் மறைமுக தாக்குதல்; ஒரு கூட்டாட்சி அமைப்பில், பொதுப் பட்டியலில் உள்ள கல்விப் பாடத்தில் எந்த ஒரு பங்குதாரரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளைச் சீர்குலைக்கும் என்கிறது தலையங்க செய்தி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86 ஆக சரிந்தது, கடந்த மாதம் பதவியேற்ற ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு மிகப் பெரிய சவால்.
*பொங்கல்: பாட்னாவில் தமிழ் கலாச்சாரம் உயிர்ப்பிக்கிறது.பீகார் தலைநகர் பாட்னாவில் தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா; என்.சரவணகுமார் அய்.ஏ.எஸ். மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு கொண்டாட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள ஹூலோங்காபர் கிப்பன் வனவிலங்கு சரணால யத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் வேதாந்தாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு ஒன்றிய வனவிலங்கு குழு ஒப்புதல் அளித்துள்ளது.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *