சோழிங்கநல்லூர் மாவட்டத் திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்
பி.சி. ஜெயராமன்,தனது இணையர் இன்பவள்ளியின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (ஜனவரி 10) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 6,000 ரூபாயைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
உடன்: பெரியார் பெருந்தொண்டர்
ஆர்.டி. வீரபத்ரன்.
(9.1.2025, பெரியார் திடல்)