ஆறாம் ஆண்டு நினைவு நாளை

0 Min Read

சோழிங்கநல்லூர் மாவட்டத் திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்
பி.சி. ஜெயராமன்,தனது இணையர் இன்பவள்ளியின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (ஜனவரி 10) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 6,000 ரூபாயைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
உடன்: பெரியார் பெருந்தொண்டர்
ஆர்.டி. வீரபத்ரன்.

(9.1.2025, பெரியார் திடல்)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *