நன்கொடை

viduthalai
1 Min Read

தேனி மாவட்ட கழக காப்பாளர் போடி இரகுநாகநாதன் அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தாதேவி – ரகு நாகநாதன் இணைய ரின் பெயர்த்தியும் போடிநாயக் கனூர் நகர தலைவர் பொறியாளர் ரகு.பெரியார்லெனின்-நாகஜோதி இணையரின் மகளுமான யாழினி 18ஆம் ஆண்டு பிறந்தநாள் (15/01/2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1000 வழங்கியுள்ளார்.

– – – – –

நன்கொடை

திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் மதுரை வழக்குரைஞர் இராம.வைரமுத்துவின் புதல்வர் வை.நற்குணநிதி மதுரை மாவட்ட மய்ய நூலகம் நடத்திய “திருக்குறள் வினாடி வினா” போட்டியில் வென்ற பரிசுத் தொகையிலிருந்து ரூ.1000/- பணத்தை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். நன்றி!

– – – – –

நன்கொடை

மாவட்ட காப்பாளர் குடியாத்தம் ஈஸ்வரி சடகோபன் அன்னையார், புவனேஸ்வரிப்பேட்டை, கிளாஸ்பீடி பேக்டரி நிறுவனர்கள் சரஸ்வதி பெரியசாமி இணையரின் 22ஆவது ஆண்டு நினைவு நாள் நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500 அன்பளிப்பு வழங்கியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *