செய்தியும், சிந்தனையும்…!

0 Min Read

ஏன் ஒரு சார்பு?

*கும்பகோணம் மாநகராட்சியில் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறிய ஆணையர்மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் ஜனவரி 27 இல் தெரிவிக்க ஆணை.
>> கோவில் குளங்களில், நிலங்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற நீதிமன்றம் இட்ட ஆணை வரவேற்கத்தக்கதே! அதேநேரம், அரசு நிலங்களை, பொது இடங்களை, அலுவலகங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றக்கோரி உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பலமுறை ஆணைகள் இட்டும், இன்னும் அதைக் கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *