செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

ஊருக்கு ஒரு நியாயம்

*அரசியல் அடிப்படை மாறினால் தான் காமராசர் கண்ட கனவு நிறைவேறும்.

– பி.ஜே.பி. அண்ணாமலை கூற்று

>> அப்படியா? பட்ட பகலில் இந்தியாவின் தலை நகர்  டில்லியில் பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் படுகொலை செய்ய முயன்ற கூட்டத்தில் இடம்பெற்ற பா.ஜ.க.வா காமராஜரின் கனவு பற்றி வாய் திறப்பது?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *