‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியோர்
*மண்ணச்சநல்லூர் பெரியார் பெருந் தொண்டர் பி.என்ஆர் அரங்கநாயகி அம்மாள் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் வழங்கினார்.…
ரூ. 10 லட்சம் பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல் சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது நாகை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
நாகப்பட்டினம், ஆக. 31- நாகப்பட்டினம் மாவட்டம் ஒக்கூர் பெரியார் திடலில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல்…
ஜுன் – 7 கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கத்திற்கு திருவாரூர் – நாகை மாவட்டங்களில் இருந்து திரளும் தோழர்கள்!
திருவாரூர், ஜூன் 4- திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஜூன் 7…