சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (1)
கி.வீரமணி ‘குடிஅரசு' ஏடு தொடங்கப்பட்ட மூன்றாண்டுகள் கடும் எதிர்நீச்சலுடன் நடந்து வந்த நிலையில் அது சந்தித்த…
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் தீர்மானம்
செங்கல்பட்டு, மே 2- செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 புதிய கிளைகளை தொடங்குவது மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின்…
கழகத் தோழர்களுக்குப் புரட்சிக்கவிஞர் வேண்டுகோள்!
பொங்கற் புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான் தி.க. தொண்டன். அவ்வாறு சொல்லும் தகுதி அவனுக்குத்தான்…
தலையங்கம்
எனது பற்று எதன் மீது? குணத்திற்காகவும், அக்குணத்தில் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று…
விடுதலை சந்தா அளிப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தஞ்சை மாவட்ட துணை செயலாளராகப் பொறுப் பேற்றதன் மகிழ்வாக…
பார்ப்பானின் கைமுதல்
முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு…
பார்ப்பான் பொதுநலவாதியல்லன்
இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும், பார்ப்பானைத்…
பழங்கால புலவர்கள்
பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான்.அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப்…
ஆத்தூர் கழக மாவட்டம் சார்பாகபெருமளவில் ‘விடுதலை’ சந்தாக்கள் தர தீர்மானம்
ஆத்தூர், பிப். 15- ஆத்தூர் கழகத்தின் சார்பாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 9.2.2025 அன்று காலை…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் (3.2.2025)
‘விடுதலை’ வைப்பு நிதி - 158ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி - 332ஆம்…
