அந்தத் தத்துவங்களைத்தான் ‘‘படி, படி’’ என்று சொல்லி, அய்யா கட்டமைத்த அந்தப் ‘படி’யில் ஏறித்தான் நாம் உயர்ந்து கொண்டே இருக்கிறோம்!
பெரியார் பிம்பத்தை உடைக்கிறோம் என்று சொல்லும் கிறுக்குத்தனமான கூலிகளுக்காக நேரத்தை ஒதுக்காதீர்கள்; சமூக வலை தளத்தைக்கூட…
மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் பெருமிதம்!
நூறாண்டுகளுக்கு முன்பு படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஆளுண்டா? இன்றைக்கு மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி; எழுத்தாளர்கள் ஏராளம்! மூன்று…
