மலர்தூவி மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (1.1.2026) ஆங்கிலப் புத்தாண்டு நாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில்…
உலகில் எந்த ஓர் அமைப்பிலும் செய்யாத அளவுக்கு விஷயங்களைச் சேகரித்து வைக்கும் கருவூலமாக வீரமணி திகழ்கிறார்!
முத்தமிழறிஞர் கலைஞர் நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட…
தமிழர் தலைவரின் சொல்லாக்கம்! தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாக்கம்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 29.7.2025 அன்று கீழ்க்கண்ட கருத்தினை வெளியிட்டார். ‘‘மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘‘A Sun from the South’’ நூலை வெளியிட்டார்: கலைஞரின் ஆளுமை மற்றும் இந்திய வரலாற்றை தெற்கிலிருந்து ஆய்வு செய்யும் புத்தகம்
சென்னை, அக்.25 தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்…
எங்களுக்குத் தூக்கம் வருவதை தெரிந்துகொண்ட பிறகே அவர் தூங்க கிளம்புவார்
ஒவ்வொரு நாளும் இரவு பெரியார் வீட்டில் உணவு முடிந்ததும், பெரியார் தன் வீட்டு மாடியில் காற்றோட்டமான…
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு “தமிழ்ச் செம்மொழி”– மாபெரும் கண்காட்சி! ஜூன் 9 வரை நீட்டிப்பு!
சென்னை, ஜூன் 5- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று முன்தினம் (3.6.2025) முத்தமிழறிஞர் கலைஞர்…
முத்தமிழறிஞர் கலைஞரின் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் கலைஞர் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தும்,…
‘‘செம்மொழித் தமிழ்’’ என்று அருஞ்சாதனையை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றியதைப்போல சமூகநீதிக்கான சரித்திர நாயகர் இதனை அறிவிக்கவேண்டும் என்பது நமது விழைவு!
ஒன்றிய அரசின் சார்பில் ஹிந்தி நாள் (திவாஸ்) கொண்டாடப்படுவதுபோல, உலகத் தமிழ் நாளாக புரட்சிக்கவிஞர் பிறந்த…
தந்தை பெரியாருக்கு கூண்டு?! பிள்ளையாருக்கு கோயிலா?!
முத்தமிழறிஞர் கலைஞர். அவர்களால் இந்த கல்லக்குடி தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்கப்பட்ட போது, நான்…
மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் அங்காடி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,பிப்.12- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக்…
