மேனாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடன்உதவி காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை,பிப்.18- ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், பணியின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின்…
மும்மொழிக் கொள்கை “ஒன்றிய அரசின் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்”
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை,பிப்.16 “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று…
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்!
இலங்கைக் கடற்படையினர் தொடர் தாக்குதல் மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தலைத் தொடர்ந்து…
ஒன்றிய பி.ஜே.பி. அரசால் தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடைக்காது; நீதியும் கிடைக்காது!
தமிழ்நாட்டை வஞ்சிப்பதே அதன் நோக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு திருநெல்வேலி, பிப்.8– நிதியும் கிடையாது! நீதியும்…
நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும்!…
திராவிடம் இருப்பதால்தான், ஆதிக்க சக்திகளால் – பிற்போக்கு கும்பல்களால் தமிழ்நாட்டில் தலைதூக்க முடியவில்லை!
திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டத்தான்! விழுப்புரம்: அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து – நடராசனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறப்பு
சென்னை எழும்பூரில் உள்ள வளாகத்தில் தாளமுத்து – நடராசனுக்கு சிலை நிறுவப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…
தலைவர்கள் வரவேற்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நான் முதலமைச்சராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று…
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்படவேண்டும்!
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது! இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்படவேண்டும்!…
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரும் வரை நமது போராட்டம் ஓயாது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி காரைக்குடி, ஜன.22 கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரும் வரை நமது…
