நமதிழிவுக்கு நாமே காரணம்
நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்தனங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1625)
பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்குக் கடவுள் செயல் காரணமல்ல. உங்கள்…