திருமங்கலத்தில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு
மதுரை புறநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு திருமங்கலம், மார்ச் 18- 16.3.2025 அன்று காலை…
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து நீடிக்கும் தொல். திருமாவளவன் திட்டவட்டம்
மதுரை, மார்ச் 14 தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற எந்த முகாந்திரமும் இல்லை என திருமாவளவன் கூறினார்.…
சென்னையில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளின் உரிமம் ரத்து சென்னை மாநகராட்சி முடிவு
சென்னை, மார்ச் 13- சென்னையில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளின் உரிமங்களை தற்காலிக மாக…
அய்.அய்.டி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு! சு.வெங்கடேசன் எம்.பி.
சென்னை, மார்ச் 5- அய்.அய்.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப் படாததால் முனைவர் படிப்பில் 560…
தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்கிறாரே அமித்ஷா: – செய்தியாளர் கேள்வி போர் தொடங்குமுன்பே வெற்றி பெற்றார் நமது முதலமைச்சர்!
மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் மதுரை, பிப்.27 தொகுதி மறுவரையறைபற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் அனைத்துக் கட்சிக்…
மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் எரிமலை (எ) த.ம.இராஜாராம் – இரா.மஞ்சுளா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
நாள் : 27.2.2025 வியாழக்கிழமை , காலை 10 மணி இடம் : புஷ்பம் அரங்கம்,…
100 ஆண்டு கோரிக்கை ஆற்றுப் பாலம் கட்டும் பணி துவக்கம்!
மதுரை,பிப்.25- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் பொதுமக்களின் 100 ஆண்டு கால…
கழகத் துணைத் தலைவர் தலைமையில் மதுரை சோ.சுப்பையா இல்ல இணையேற்பு விழா
மதுரை, பிப். 25- மதுரை திராவிடர் கழக பகுதிக் கழகத் தலைவர் சோ.சுப்பையா- சு.சித்ரா இல்லத்தின்…
மதுரையில் கழகத் துணைத் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி சார்பில் மதுரையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் வகுப்பு எடுத்த ஆசிரியர்களுடன்…